பெரம்பலூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று பெண் என்ஜினீயர் தற்கொலை

பெரம்பலூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று பெண் என்ஜினீயர் தற்கொலை

பெரம்பலூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர்களது சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.
28 Jan 2023 6:55 PM GMT