இந்தியாவில் நடந்த சீக்கிய எதிர்ப்பு வன்முறையை இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும்- கலிபோர்னியா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

இந்தியாவில் நடந்த சீக்கிய எதிர்ப்பு வன்முறையை இனப்படுகொலையாக அறிவிக்க வேண்டும்- கலிபோர்னியா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

சீக்கியர்களுக்கு எதிரான இந்த வன்முறையை இனப்படுகொலை என்று முறைப்படி அங்கீகரித்து இந்தியாவை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தை கலிபோர்னியா மாகாண சட்டசபை வலியுறுத்தியுள்ளது.
13 April 2023 1:00 AM GMT