சீனாவில் கடந்த 30 நாட்களில் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழப்பு...!

சீனாவில் கடந்த 30 நாட்களில் 60 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழப்பு...!

சீனாவில் கடந்த 30 நாட்களில் ௬௦ ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது உச்சத்தை எட்டியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது
15 Jan 2023 7:16 AM GMT
கொரோனா குறித்து பீதி அடைய வேண்டாம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

கொரோனா குறித்து பீதி அடைய வேண்டாம், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை

கொரோனா விவகாரத்தில் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என்றும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளர்.
24 Dec 2022 9:23 PM GMT