சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் - தமிழக அரசு அறிவிப்பு
சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 April 2023 8:48 PM GMTசூடான்: துப்பாக்கி முனையில் கொள்ளை, பணய கைதிகளாக 8 மணிநேரம்; இந்தியர்களின் திகில் அனுபவம்...
சூடானில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டும், 8 மணிநேரம் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டும் இருந்த அதிர்ச்சி தகவலை இந்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.
26 April 2023 3:46 PM GMTசூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை திறப்பு
சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
26 April 2023 11:21 AM GMTசூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி இல்லை: ஐக்கிய நாடுகள் அவை கவலை
ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்புமே போரிட்டு வருவதாகவும் அமைதிக்கு அவர்கள் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
26 April 2023 4:03 AM GMTசூடானில் தவிக்கும் இலங்கை மக்களை மீட்க உதவி: இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு
இலங்கை மக்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது.
26 April 2023 12:42 AM GMTசூடானில் இருந்து வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு.!
தெருக்களில் துப்பாக்கி சண்டை நடப்பதால் வீடு, பணியாற்றும் இடங்களில் முடங்கி கிடக்கிறார்கள்.
25 April 2023 4:50 PM GMTஆபரேசன் காவேரி; சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
ராணுவ மோதலில் சூறையாடப்பட்டு உள்ள சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
24 April 2023 12:21 PM GMTஇந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்கள் சூடானில் இருந்து மீட்பு; பிரான்ஸ் நடவடிக்கை
சூடானில் இருந்து இந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்களை ராணுவ விமான உதவியுடன் பிரான்ஸ் அரசு மீட்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.
24 April 2023 9:48 AM GMTசூடானில் இருந்து விரைவாக தூதரக அதிகாரிகள், குடிமக்களை வெளியேற்ற தொடங்கிய பிரான்ஸ் அரசு
சூடான் மோதலால் அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ் அரசு தனது நாட்டு தூதரக அதிகாரிகள், குடிமக்களை விரைவாக வெளியேற்ற தொடங்கி உள்ளது.
23 April 2023 1:04 PM GMTசூடானில் இருந்து ராணுவ வீரர்கள் உதவியுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; அதிபர் பைடன்
சூடானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் உதவியுடன் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என அதிபர் பைடன் கூறியுள்ளார்.
23 April 2023 5:29 AM GMTசூடானில் மக்களாட்சி அமைய ஆதரவு- ராணுவ தளபதி உறுதி
ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
23 April 2023 3:24 AM GMTசூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரம்
சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் ராணுவ தளபதி கூறினார்.
22 April 2023 4:37 PM GMT