சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் - தமிழக அரசு அறிவிப்பு

சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் - தமிழக அரசு அறிவிப்பு

சூடானில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க டெல்லி, சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 April 2023 8:48 PM GMT
சூடான்: துப்பாக்கி முனையில் கொள்ளை, பணய கைதிகளாக 8 மணிநேரம்; இந்தியர்களின் திகில் அனுபவம்...

சூடான்: துப்பாக்கி முனையில் கொள்ளை, பணய கைதிகளாக 8 மணிநேரம்; இந்தியர்களின் திகில் அனுபவம்...

சூடானில் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப்பட்டும், 8 மணிநேரம் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டும் இருந்த அதிர்ச்சி தகவலை இந்தியர்கள் தெரிவித்து உள்ளனர்.
26 April 2023 3:46 PM GMT
சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க கட்டுப்பாட்டு அறை திறப்பு

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
26 April 2023 11:21 AM GMT
சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி இல்லை: ஐக்கிய  நாடுகள் அவை கவலை

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறி இல்லை: ஐக்கிய நாடுகள் அவை கவலை

ஆட்சி அதிகாரத்தை ஆயுத பலம் மூலம் கைவசமாக்கலாம் என்ற நம்பிக்கையில் இருதரப்புமே போரிட்டு வருவதாகவும் அமைதிக்கு அவர்கள் தயாராக இல்லை என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
26 April 2023 4:03 AM GMT
சூடானில் தவிக்கும் இலங்கை மக்களை மீட்க உதவி: இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு

சூடானில் தவிக்கும் இலங்கை மக்களை மீட்க உதவி: இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு

இலங்கை மக்களை அங்கிருந்து பத்திரமாக மீட்டுக்கொண்டு வருவதற்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுகிறது.
26 April 2023 12:42 AM GMT
சூடானில் இருந்து வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு.!

சூடானில் இருந்து வெளியேற முடியாமல் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் தவிப்பு.!

தெருக்களில் துப்பாக்கி சண்டை நடப்பதால் வீடு, பணியாற்றும் இடங்களில் முடங்கி கிடக்கிறார்கள்.
25 April 2023 4:50 PM GMT
ஆபரேசன் காவேரி; சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ஆபரேசன் காவேரி; சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

ராணுவ மோதலில் சூறையாடப்பட்டு உள்ள சூடானில் சிக்கிய 500 இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்து உள்ளார்.
24 April 2023 12:21 PM GMT
இந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்கள் சூடானில் இருந்து மீட்பு; பிரான்ஸ் நடவடிக்கை

இந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்கள் சூடானில் இருந்து மீட்பு; பிரான்ஸ் நடவடிக்கை

சூடானில் இருந்து இந்தியர்கள் உள்பட 28 நாடுகளை சேர்ந்தவர்களை ராணுவ விமான உதவியுடன் பிரான்ஸ் அரசு மீட்டு நடவடிக்கை எடுத்து உள்ளது.
24 April 2023 9:48 AM GMT
சூடானில் இருந்து விரைவாக தூதரக அதிகாரிகள், குடிமக்களை வெளியேற்ற தொடங்கிய பிரான்ஸ் அரசு

சூடானில் இருந்து விரைவாக தூதரக அதிகாரிகள், குடிமக்களை வெளியேற்ற தொடங்கிய பிரான்ஸ் அரசு

சூடான் மோதலால் அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ் அரசு தனது நாட்டு தூதரக அதிகாரிகள், குடிமக்களை விரைவாக வெளியேற்ற தொடங்கி உள்ளது.
23 April 2023 1:04 PM GMT
சூடானில் இருந்து ராணுவ வீரர்கள் உதவியுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; அதிபர் பைடன்

சூடானில் இருந்து ராணுவ வீரர்கள் உதவியுடன் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; அதிபர் பைடன்

சூடானில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்கள் உதவியுடன் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என அதிபர் பைடன் கூறியுள்ளார்.
23 April 2023 5:29 AM GMT
சூடானில் மக்களாட்சி அமைய ஆதரவு- ராணுவ தளபதி உறுதி

சூடானில் மக்களாட்சி அமைய ஆதரவு- ராணுவ தளபதி உறுதி

ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடந்து வருகிறது.
23 April 2023 3:24 AM GMT
சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரம்

சூடானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரம்

சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் ராணுவ தளபதி கூறினார்.
22 April 2023 4:37 PM GMT