சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்ட அறிவிப்பு; சூரத்கல்லில் 144 தடை உத்தரவு அமல்

சுங்கச்சாவடியை அகற்ற கோரி போராட்ட அறிவிப்பு; சூரத்கல்லில் 144 தடை உத்தரவு அமல்

சூரத்கல் சுங்கச்சாவடியை அகற்ற கோரி காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ள நிலையில் சூரத்கல் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் அறிவித்துள்ளார்.
28 Oct 2022 6:45 PM GMT