செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பேரணி

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் விழிப்புணர்வு பேரணி

தேசிய கண்தான இரு வார விழாவையொட்டி செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கண் மருத்துவத்துறை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
8 Sep 2023 11:14 AM GMT