கலைச்செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது
கலைச்செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது என செம்பனார்கோவிலில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த கலைத் திருவிழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
26 Oct 2023 6:45 PM GMT130 மாணவர்களுக்கு ரூ.5¾ கோடி கல்விக்கடன்
செம்பனார்கோவிலில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 130 மாணவர்களுக்கு ரூ.5 ¾ கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டது.
19 Oct 2023 6:45 PM GMTரூ.17 லட்சம், 18¾ பவுன் நகைகளுடன் ராஜஸ்தான் வாலிபர் மாயம்
செம்பனார்கோவிலில் உள்ள அடகு கடையில் இருந்த ரூ.17 லட்சம் மற்றும் 18¾ பவுன் நகைகளுடன் மாயமான ராஜஸ்தான் வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Oct 2023 6:45 PM GMT