சீன செயலி மூலம் கடன் வாங்கியதால் தொல்லை: என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சீன செயலி மூலம் கடன் வாங்கியதால் தொல்லை: என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சீன செயலி மூலம் கடன் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் தொல்லை கொடுத்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது.
12 July 2023 6:45 PM GMT