ஏரி, குளங்களை எட்டிப்பார்க்காத தண்ணீர்
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்களை தண்ணீர் எட்டிப்பார்க்காததால் ஏரி பாசன சாகுபடியும் கைவிட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
25 Oct 2023 8:52 PM GMTமழைநீரை நம்பி சம்பா சாகுபடி பணியை தொடங்கிய விவசாயிகள்
சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் மழைநீரை நம்பி சம்பா சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
20 Oct 2023 8:45 PM GMT50 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
சேதுபாவாசத்திரம் அருகே 50 கிலோ கடல் அட்டைகளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.
29 Sep 2023 8:43 PM GMTமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டம்
சேதுபாவாசத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டம் நடந்தது.
16 Sep 2023 8:20 PM GMT