சோலையார் ஆற்றுப்பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

சோலையார் ஆற்றுப்பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

தண்ணீரில் மூழ்கி 5 மாணவர்கள் உயிரிழந்த சோலையார் ஆற்றுப்பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
22 Oct 2023 7:30 PM GMT