ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டு கொலை; செங்கோட்டையில் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்ட இந்திய தேசிய கொடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் சுட்டு கொலை; செங்கோட்டையில் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்ட இந்திய தேசிய கொடி

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே சுட்டு கொல்லப்பட்ட நிலையில், இந்திய நாடாளுமன்றம், செங்கோட்டை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது.
9 July 2022 2:32 AM GMT