'எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு போதும் அடைக்கலம் ஆகமாட்டேன்' பொதுக்குழு கூட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேச்சு
சென்னையில் நடந்த அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சி பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் அவர், “எடப்பாடி பழனிசாமியிடம் ஒருபோதும் அடைக்கலம் ஆகமாட்டேன்” என்று பேசினார்.
6 Aug 2023 10:54 PM GMTஎடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க துடிக்கிறார்கள்-சேலத்தில், டி.டி.வி.தினகரன் பேச்சு
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க துடிக்கிறார்கள் என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.
3 July 2022 9:28 PM GMT