வக்கீல் உடையில் வந்து நீதிமன்றத்தில் வைத்து மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர்

வக்கீல் உடையில் வந்து நீதிமன்றத்தில் வைத்து மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர்

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் ராஜேந்திர ஜா என்பவர் முன்பு பார் கவுன்சிலால் தடை செய்யப்பட்டவர். தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் உடையணிந்து நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.
21 April 2023 11:42 AM GMT