நகைக்கடையில் 2 கிலோ தங்க கட்டி மோசடி: நகைப்பட்டறை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

நகைக்கடையில் 2 கிலோ தங்க கட்டி மோசடி: நகைப்பட்டறை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் பிரபல நகைக்கடையில் 2 கிலோ தங்க கட்டிகளை நகை செய்வதாக வாங்கி மோசடி செய்ததாக நகைப்பட்டறை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
3 Jun 2023 5:54 AM GMT