500 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

500 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

தொடர் மழையால் ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
13 Nov 2022 6:45 PM GMT
15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

திருவாரூர் மாவட்டத்தில் கன மழையால் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
5 Nov 2022 6:45 PM GMT