500 ஏக்கர் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
தொடர் மழையால் ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
13 Nov 2022 6:45 PM GMT15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
திருவாரூர் மாவட்டத்தில் கன மழையால் 15 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
5 Nov 2022 6:45 PM GMTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire