மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான அரசாணைகளை  வழங்கிய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான அரசாணைகளை வழங்கிய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகைக்கான அரசாணைகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வழங்கினார்.
7 March 2023 11:50 AM GMT