3,200 மாணவிகள் ஒன்று கூடி தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி சாதனை

3,200 மாணவிகள் ஒன்று கூடி தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி சாதனை

நாகர்கோவிலில் நடந்த சுதந்திர தின அமுத பெருவிழாவில், ஒரே நேரத்தில் 3,200 மாணவிகள் ஒன்று கூடி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடி சாதனை படைத்துள்ளதாக கலெக்டர் அரவிந்த் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
1 July 2022 9:30 PM GMT