கபாலீஸ்வரர் கோவிலில் காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் எந்திரம் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

கபாலீஸ்வரர் கோவிலில் காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் எந்திரம் - அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் எந்திரத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
26 July 2022 8:15 AM GMT