வெளிமாநில ஏற்றுமதி கன்டெய்னர் பெட்டியின் சீல் உடைப்பு: ரூ.1 கோடி தாமிர பொருட்கள் திருட்டு; 5 பேர் சிக்கினர்

வெளிமாநில ஏற்றுமதி கன்டெய்னர் பெட்டியின் 'சீல்' உடைப்பு: ரூ.1 கோடி தாமிர பொருட்கள் திருட்டு; 5 பேர் சிக்கினர்

திருவொற்றியூரில் வெளிமாநிலத்துக்கு ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த கன்டெய்னர் பெட்டியின் ‘சீல்’ உடைத்து ரூ.1 கோடி தாமிர பொருட்கள் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Sep 2022 9:03 AM GMT