தமிழ்நாடு பெயர் சூட்டும் விழாவுக்கு வராவிட்டால் உயிர் இருந்து என்ன பயன்? அண்ணா கூறிய நினைவுகளை சொல்லி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

தமிழ்நாடு பெயர் சூட்டும் விழாவுக்கு வராவிட்டால் உயிர் இருந்து என்ன பயன்? அண்ணா கூறிய நினைவுகளை சொல்லி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

தமிழ்நாடு பெயர் சூட்டும் விழாவுக்கு வராவிட்டால் உயிர் இருந்து என்ன பயன்? என்று பேரறிஞர் அண்ணா கூறியதை நினைவுகூர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
14 Jan 2023 5:37 PM GMT