மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது

மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது

கோலாரில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 3 பேரை கைது செய்த போலீசார் ரூ.33 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாராயணா கூறியுள்ளார்.
13 Aug 2023 9:40 PM GMT
திருட்டு வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது

திருட்டு வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது

பெங்களூருவில் திருட்டு வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
25 July 2023 6:45 PM GMT