ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து ரெயிலில் கடத்திய 14 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

திருத்தணி அருகே மின்சார ரெயிலில் ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 வாலிபர்களை கைது செய்தனர்.
5 March 2023 12:56 PM GMT