திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ஆந்திர வாலிபர் கைது

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ஆந்திர வாலிபர் கைது

திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.
7 Aug 2023 10:34 AM GMT