தீபத் திருவிழாவிற்கு தயாராகும் திருவண்ணாமலை: பக்தர்கள் ஆன்லைன் மூலம் நெய் காணிக்கை செலுத்தலாம்

தீபத் திருவிழாவிற்கு தயாராகும் திருவண்ணாமலை: பக்தர்கள் ஆன்லைன் மூலம் நெய் காணிக்கை செலுத்தலாம்

விழாவின் சிகர நிகழ்ச்சியாக 26-ந் தேதி அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
3 Nov 2023 5:21 AM GMT