நகராட்சி ஆணையாளர், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

நகராட்சி ஆணையாளர், துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாத ஆணையாளர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) அனுப்பினார்.
26 Dec 2022 6:04 PM GMT