துபாயில் இதய நோயால் தவித்தவர்கோவைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் இதய நோயால் தவித்தவர்கோவைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் இதய நோயால் அவதிப்பட்டு வந்தவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கையால் கோவை அழைத்து வரப்பட்டார். அவருக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
19 March 2023 6:45 PM GMT