மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி

மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி

நாகை குப்பை கிடங்கில், மின்கம்பியில் உரசியதால் லாரி தீப்பிடித்து எரிந்தது. அப்போது லாரியில் இருந்த தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலியானார். உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 Jun 2023 6:45 PM GMT
தூய்மை பணியாளர் பலி

தூய்மை பணியாளர் பலி

குடவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தூய்மை பணியாளர் உயிரிழந்தார்.
31 Dec 2022 7:00 PM GMT