எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு; செங்கல்பட்டு மாவட்டத்தில் 88.27 சதவீதம் பேர் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியீடு; செங்கல்பட்டு மாவட்டத்தில் 88.27 சதவீதம் பேர் தேர்ச்சி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 88.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சிலோ இருதயராஜ் தெரிவித்துள்ளார்.
19 May 2023 10:02 PM GMT