வெளிநாடுகளில் நிதி பெற்று 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டன - மத்திய மந்திரி ஷெகாவத்

வெளிநாடுகளில் நிதி பெற்று 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டன - மத்திய மந்திரி ஷெகாவத்

வெளிநாடுகளில் நிதி பெற்று, 20 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டன. அதனால்தான் அவற்றுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டன என மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
27 Feb 2023 6:25 PM GMT