தமிழக அரசு உழக்குடியில் தொல்லியல் அகழாய்வு நடத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக அரசு உழக்குடியில் தொல்லியல் அகழாய்வு நடத்த வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் உழக்குடி கிராமத்தில் அகழாய்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 July 2022 2:49 PM GMT