ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

திருவண்ணாமலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை, 1½ கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
30 Jun 2022 12:45 PM GMT