மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பயங்கரம்:நகைக்கடை அதிபர் நடுரோட்டில் படுகொலை - 3 பேர் கும்பல் வெறிச்செயல்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் பயங்கரம்:நகைக்கடை அதிபர் நடுரோட்டில் படுகொலை - 3 பேர் கும்பல் வெறிச்செயல்

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நகைக்கடை அதிபர் நடுரோட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தப்பிச்சென்ற 3 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
31 Jan 2023 8:30 PM GMT