உப்பள்ளியில்  நகைப்பட்டறையில் திருடிய 4 பேர் கைது

உப்பள்ளியில் நகைப்பட்டறையில் திருடிய 4 பேர் கைது

உப்பள்ளியில் நகைப்பட்டறையில் திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.61¾ லட்சம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
8 Sep 2023 6:45 PM GMT