விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல்

கல்வராயன்மலையில் விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
10 May 2023 6:45 PM GMT