இந்திய இருமல் மருந்தால் காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் பலியான விவகாரத்தில் நிபுணர் குழு அமைப்பு - மத்திய அரசு நடவடிக்கை

இந்திய இருமல் மருந்தால் காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் பலியான விவகாரத்தில் நிபுணர் குழு அமைப்பு - மத்திய அரசு நடவடிக்கை

இந்திய இருமல் மருந்தால் காம்பியாவில் 66 குழந்தைகள் பலியானதாக கூறப்படும் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் அறிக்கையை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
12 Oct 2022 7:58 PM GMT