நீதிபதி வீட்டில் 450 பவுன் கொள்ளை வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு அடையாளம் காணப்பட்ட வெளிமாநில கொள்ளையன்

நீதிபதி வீட்டில் 450 பவுன் கொள்ளை வழக்கு: 7 ஆண்டுகளுக்கு பிறகு அடையாளம் காணப்பட்ட வெளிமாநில கொள்ளையன்

சென்னை நீதிபதி வீட்டில் 450 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளிமாநில கொள்ளையன் அடையாளம் காணப்பட்டான்.
19 Feb 2023 8:57 AM GMT