கட்டுமான நிறுவன ஊழியருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கட்டுமான நிறுவன ஊழியருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

கடன் அட்டை மூலம் பணம் மோசடி செய்த வழக்கில் கட்டுமான நிறுவன ஊழியருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வங்கி அதிகாரிகளுக்கு பெரம்பலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 Oct 2023 7:29 PM GMT
செல்போன் கடை உரிமையாளர்கள் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

செல்போன் கடை உரிமையாளர்கள் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

பெரம்பலூரில் டேப்லெட்டை பழுதுநீக்கித் தரமறுத்ததற்காக ரூ.15 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க செல்போன்கடை உரிமையாளர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
20 March 2023 6:41 PM GMT
சேவை குறைபாடு காரணமாக தனியார் நிறுவனம் செல்போன், ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்-அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக தனியார் நிறுவனம் செல்போன், ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்-அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக தனியார் நிறுவனம் செல்போன், ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
17 Aug 2022 6:11 PM GMT