நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம்

நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம்

கும்பகோணம் வட்டாரத்தில் பெய்து வரும் மழை காரணமாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உர செலவு வீணாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
13 Dec 2022 7:28 PM GMT