ஆளும்கட்சியினருக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தியாக மாறி விட்டது - ஐகோர்ட்டு கடும் கண்டனம்

ஆளும்கட்சியினருக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தியாக மாறி விட்டது - ஐகோர்ட்டு கடும் கண்டனம்

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமாக செயல்படாமல், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தியாக செயல்படுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
31 Aug 2023 9:16 PM GMT