மரக்காணத்தில் திடீர் கடல் சீற்றத்தால் குடியிருப்புகளில் கடல்நீர் புகுந்தது; 20 படகுகள் சேதம்; மீனவர்கள் அதிர்ச்சி

மரக்காணத்தில் திடீர் கடல் சீற்றத்தால் குடியிருப்புகளில் கடல்நீர் புகுந்தது; 20 படகுகள் சேதம்; மீனவர்கள் அதிர்ச்சி

மரக்காணத்தில் திடீர் கடல் சீற்றத்தால் ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்ததால் 20 படகுகள் சேதம் அடைந்தன. குடியிருப்புகளுக்குள் கடல்நீர் புகுந்ததால் மீனவர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.
8 July 2023 10:10 PM GMT
கோவளத்தில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த 150 படகுகள் சேதம்; நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை

கோவளத்தில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த 150 படகுகள் சேதம்; நிவாரணம் வழங்க மீனவர்கள் கோரிக்கை

கோவளத்தில் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 150 படகுகள் சேதம் அடைந்தது. படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்கவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Dec 2022 10:55 AM GMT
ராமேசுவரத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம்...!

ராமேசுவரத்தில் வீசிய பலத்த சூறாவளி காற்றால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம்...!

ராமேசுவரத்தில் நேற்று வீசிய பலத்த சூறாவளி காற்றால் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தது.
5 Nov 2022 4:26 AM GMT