கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை - சுப்ரீம் கோர்ட்டு
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
3 May 2024 11:22 AM GMTஎங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
மாநில அரசிடம் முன்அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் மேற்கு வங்காள அரசு வழக்கு தொடர்ந்தது.
2 May 2024 9:13 PM GMTவாக்குப்பதிவு எந்திரத்தின் மீது சந்தேகம் வேண்டாம்
2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு தொடங்கி, இன்றளவும் அதே முறையில்தான் வாக்குப்பதிவு நடக்கிறது.
2 May 2024 7:28 PM GMTகோவிஷீல்டு தடுப்பூசியின் பக்க விளைவுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்து உள்ளது.
1 May 2024 11:12 PM GMTமுறையான சடங்குகள் இல்லாத இந்து திருமணத்தை அங்கீகரிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட்டு கருத்து
இந்து திருமண சட்டப்படி, முறையான சடங்குகள் இல்லாத திருமணங்களை அங்கீகரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
1 May 2024 7:26 PM GMTகர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் - அமைச்சர் துரைமுருகன்
கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
1 May 2024 4:50 AM GMTசுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று முதல் புதிய இணையதளம்
புதிய இணையதளத்தின் மூலம் வழக்கு மற்றும் தீர்ப்பு விவரங்கள் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
30 April 2024 7:30 PM GMTதேர்தலுக்கு முன்பாக கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டது ஏன்? அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
கெஜ்ரிவால் வழக்கில் மே 3-ம் தேதி பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 April 2024 12:43 PM GMTவாச்சாத்தி வன்கொடுமை வழக்கு - தண்டனையை எதிர்த்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைப்பு
வாச்சாத்தி வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை இறுதி வாரத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
30 April 2024 10:00 AM GMTபதஞ்சலியின் 14 தயாரிப்புகளின் உரிமங்கள் ரத்து... உத்தரகாண்ட் அரசு அதிரடி
பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிரான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
30 April 2024 7:45 AM GMTமதவெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: அண்ணாமலைக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை நீட்டிப்பு
அண்ணாமலை மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 April 2024 10:56 PM GMTஅங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளிவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமலாக்கத்துறையின் ரிட் மனு மீதான விசாரணை ஜூலை 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
29 April 2024 8:43 PM GMT