வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்துவதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் பணம் அபேஸ்

வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்துவதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் பணம் 'அபேஸ்'

சென்னை அண்ணா நகரில் வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்துவதாக கூறி நூதன முறையில் பணத்தை ‘அபேஸ்’ செய்த வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.
7 Aug 2022 2:57 AM GMT