பன்முகத்திறமையில் அசத்தும் அஞ்சலி

பன்முகத்திறமையில் அசத்தும் அஞ்சலி

சிறு வயது முதல் தினமும் டைரி எழுதும் பழக்கமே, எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் ஏற்படக் காரணமானது. ஆரம்பக் கல்வி படித்தபோதே கவிதைகள், கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டேன். இதுவரை முப்பத்தி ஐந்து வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். அதனால் உலக மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகமானது.
7 Aug 2022 1:30 AM GMT