கான்பூர் வன்முறை தொடர்பாக 24 பேர் கைது; 800 பேர் மீது வழக்கு

கான்பூர் வன்முறை தொடர்பாக 24 பேர் கைது; 800 பேர் மீது வழக்கு

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மத வன்முறை தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதகாகவும் கான்பூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Jun 2022 8:58 PM GMT