துருக்கியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது நடுவானில் குடிபோதையில் பயணி ரகளை

துருக்கியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது நடுவானில் குடிபோதையில் பயணி ரகளை

துருக்கி நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் பறந்து சென்ற போது பயணி ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கபபட்டது.
1 April 2023 6:24 AM GMT