செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு விருது

செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு விருது

செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசுடன் விருது வழங்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் தெரிவித்துள்ளார்.
25 July 2022 7:55 AM GMT