கல்லூரி மாணவி கொலையான விவகாரம் எதிரொலி: பரங்கிமலை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட விவகார பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
19 Oct 2022 10:06 AM GMTமாணவி சத்யா கொலை வழக்கு: பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அதிரடி விசாரணை
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில் முன்பு தள்ளிவிட்டு மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் உடனடியாக தொடங்கி உள்ளனர்.
16 Oct 2022 8:30 AM GMTரெயில் நிலையத்தில் மாணவியை கொலை செய்த வழக்கு - கைதான சதீஷுக்கு சிறையில் கூடுதல் பாதுகாப்பு
சிறையில் கொலையாளி சதீஷை 24 மணி நேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
15 Oct 2022 2:16 PM GMTசென்னை பரங்கிமலை ரெயில்நிலையத்தில் ரெயில்முன் தள்ளி மாணவி படுகொலை; போலீஸ் அதிகாரி மகனுக்கு வலைவீச்சு
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில்முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுபாதக செயலை செய்த போலீஸ் அதிகாரியின் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
14 Oct 2022 12:15 AM GMT