வேடந்தாங்கல் சரணாலயத்தில் 35 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள்

வேடந்தாங்கல் சரணாலயத்தில் 35 ஆயிரம் வெளிநாட்டு பறவைகள்

தாயின் அரவணைப்பில் இருக்கும் குஞ்சுகள், இரை தேடிச் சென்ற தந்தையின் வருகைக்காக பசியுடன் காத்திருக்கும் காட்சிகளும் பாசத்தை பறைசாற்றுகின்றன.
28 Jan 2024 4:13 AM GMT
பெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை

பெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை

திருவெண்காடு அருகே உள்ள பெருந்தோட்டம் ஏரியை தூர்வாரி பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருவெண்காட்டில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
2 Oct 2023 6:45 PM GMT
திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பெரியகுளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும்

திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பெரியகுளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும்

திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பெரியகுளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
16 Jun 2023 7:59 PM GMT
தேர்த்தங்கல் சரணாலயத்தில் பறவைகள் வராததால் கிராம மக்கள் ஏமாற்றம்

தேர்த்தங்கல் சரணாலயத்தில் பறவைகள் வராததால் கிராம மக்கள் ஏமாற்றம்

சீசன் முடிவடைய இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது வரை பறவைகள் வராததால் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
25 Feb 2023 6:45 PM GMT
பறவைகள் இன்றி காணப்படும் தேர்த்தங்கல் சரணாலயம்

பறவைகள் இன்றி காணப்படும் தேர்த்தங்கல் சரணாலயம்

இந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. இதன் காரணமாக ராமநாதபுரம் அருகே உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் பறவைகள் இன்றி நிசப்தமாக காட்சி அளிக்கின்றன.
3 Jan 2023 6:45 PM GMT
வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் - சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்தது

வேடந்தாங்கல் சரணாலயத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள் - சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்தது

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. அவற்றை பார்ப்பதற்காக சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.
18 Nov 2022 4:45 AM GMT
பறவைகளுக்காக தீபாவளி கொண்டாடாத கிராமம் - தியாக மனப்பான்மையோடு வாழ்ந்து வரும் பொதுமக்கள்

பறவைகளுக்காக தீபாவளி கொண்டாடாத கிராமம் - தியாக மனப்பான்மையோடு வாழ்ந்து வரும் பொதுமக்கள்

கூந்தன்குளம் கிராமத்திற்கு அதிக அளவில் பறவைகள் வந்து செல்வதால் கிராமத்தை அரசு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Oct 2022 4:49 PM GMT
தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாகிறது, திருப்பூர் நஞ்சராயன் ஏரி - அரசாணை வெளியீடு

தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாகிறது, திருப்பூர் நஞ்சராயன் ஏரி - அரசாணை வெளியீடு

திருப்பூர் நஞ்சராயன் ஏரிப் பகுதி, தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
13 Sep 2022 7:17 PM GMT
வாகைகுளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க கூடாது - கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு

"வாகைகுளத்தில் பறவைகள் சரணாலயம் அமைக்க கூடாது" - கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு

பறவைகள் சரணாலயம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கருத்துக் கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
2 Sep 2022 8:06 PM GMT
பறவைகளை காண ஆர்வமுடன் வரும் சுற்றுலா பயணிகள்

பறவைகளை காண ஆர்வமுடன் வரும் சுற்றுலா பயணிகள்

கோடியக்கரை சரணாலயத்துக்கு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.
21 Aug 2022 5:39 PM GMT
கர்நாடகத்தில் முதல் பாதுகாக்கப்பட்ட ஈரநிலம் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சர் சர்வதேச அங்கீகாரம்

கர்நாடகத்தில் முதல் பாதுகாக்கப்பட்ட ஈரநிலம் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு 'ராம்சர்' சர்வதேச அங்கீகாரம்

கர்நாடகத்தில் முதல் பாதுகாக்கப்பட்ட ஈரநிலம் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு ‘ராம்சர்’ சர்வதேச அங்கீகாரம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
4 Aug 2022 10:20 PM GMT