வகுப்பறை ஜன்னலில் கட்டி வைக்கப்பட்ட 1-ம் வகுப்பு மாணவி - நடந்தது என்ன? கலெக்டர் விசாரணை

வகுப்பறை ஜன்னலில் கட்டி வைக்கப்பட்ட 1-ம் வகுப்பு மாணவி - நடந்தது என்ன? கலெக்டர் விசாரணை

வேலூரில் 1-ம் வகுப்பு மாணவியை தலைமை ஆசிரியர் வகுப்பறையில் உள்ள ஜன்னலில் கட்டி வைத்ததாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 Oct 2023 10:29 AM GMT