பள்ளி மாணவி பலாத்காரம்:  தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை  கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பள்ளி மாணவி பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
27 Oct 2022 6:45 PM GMT